Mayiladuthurai as new district

img

மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் பரசலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர்கள் கூட்டமைப்பும், இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு வணிகர் சங்கங்களின் பேரவையின் நாகை வடக்கு மாவட்ட தலைவர் எம்.என்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.